இறுகியிருந்த பாறையை என்ன செய்து இளக்கினாய் ?? வெப்பமான சூழலை விலகிவிடத் தூண்டினாய் பிரியங்களால் இணைத்துத் தான் சிறு பிள்ளையாக்கினாய் அன்பின் தாக்கம் கூட சிறு மழலையானதே ... விலகிடாமல் இணைந்து வா ..
No comments:
Post a Comment