ஓர் மழை நாளில் ...
உன் வாசனை நுகர
ஒரு நொடி' ம் ' போதும்
உன் ஒற்றைச் சொல்லில்
என் ஜீவன் வாழும் ...
கடலளவின் உன் அன்புணர
உன்னோடு கதைத்தலே போதுமென இந்த
உள்ளமது மகிழ்ந்திருக்க
உயிர் வரைத் தித்திக்கும்
உருவமிலா உன் அன்பில்
உடனுறைய வழி காட்டும்
சிந்தனைகள் ஜீவனோடே
பயணித்திருக்க ....
நீளும் வாழ்வு இதன் நீட்சி
நீயிருக்கும் நாள் வரை
நினைவுகளோடே அசை போட ....
நிழலாகத் தொடர் வாய் என் கண்ணே ...
உமா
No comments:
Post a Comment