மழைக்காலம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சீக்கிரம் இருள் வரும் காலம்
சில்வண்டுகள் ரீங்காரம்
ஆடு மாடு விலங்குகள்
அனைத்தும் நடுங்கும் காலம்
மரங்களுக்கு மகிழ்ச்சி காலம்
மண்வாசனை மெதுவாக நாசியில்
மணம் பரப்பும் மழைக்காலம்
மனிதர்களும் நீருக்காக ஏங்கி வாழ
மனசாட்சி கொண்ட கருணைக்
காலம்....
மழைக்காலம் இது மழைக்காலம்
No comments:
Post a Comment