எழுத்துகளால் நிரப்பப்பட்ட அன்பு
வார்த்தைகளின் சாயலில்
இலக்கணமில்லா வாக்கியமாயிற்று .....
சாயலான வார்த்தைகளை நிறமற்ற தாள்களில் '
கூர்மையில்லா
எழுதுகோல்கள் வரைகின்றன ....
ஒருவராலும் படித்துப் பொருள் கொள்ள இயலவில்லை ...
அன்பின் எழுத்துகளை ...
No comments:
Post a Comment