Friday 12 October 2018

அன்பின் ....

எழுத்துகளால் நிரப்பப்பட்ட அன்பு
வார்த்தைகளின் சாயலில்
இலக்கணமில்லா  வாக்கியமாயிற்று .....

சாயலான வார்த்தைகளை நிறமற்ற தாள்களில் '
கூர்மையில்லா
எழுதுகோல்கள்  வரைகின்றன ....

ஒருவராலும் படித்துப் பொருள் கொள்ள இயலவில்லை ...

அன்பின்  எழுத்துகளை ...

No comments:

Post a Comment