பரிதாபம் .....
கடலின் சீற்றம் .. ....
மழையின் சத்தம் ......
வானின் அமைதி ......
புவியின் வேகம் ......
ஆற்றின் சினுங்கல் ........
வெயிலின் தூய்மை ........
காற்றின் உரசல் ..........
இவையெல்லாம்
இருந்தும் ஏனோ !!!!
ரசிக்காமல் -சிலர்
பணத்தின் பின் மட்டுமே
பரிதாபமாய் ஓடுகிறார்கள் .....
No comments:
Post a Comment